மதுரை: மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அன்னை பாரத், கிளாட்வே
திருச்சி: முக்கொம்பு மேலணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி
திருப்பதி: திருப்பதி கோயில் அருகே ஆரணியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சரவணன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீ
சென்னை: சென்னையில் ரவுடிகள் சிங்கம் விமல், மாறி ஆகியோரது வீடுகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக
சென்னை: முன்னாள் அமைச்சரிடம் விசாரிக்க சிபிஐ அனுமதிகோரினால் தமிழக அரசு அனுமதி தந்துதான் ஆகவேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். லஞ்ச
டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜராக உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. விசாரணை
சென்னை: சென்னையில் அனைத்து பகுதி தெருக்களிலும் கழிவுநீர் குழாய்களில் இன்று முதல் ஜூலை 30 வரை தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. திருவொற்றியூர்-
சென்னை: ஆவின் தயிர், நெய் விலை உயர்வு. 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 1 லிட்டர் நெய்க்கு
டெல்லி: சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி அரசு பழிவாங்கும்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் உள்ள 63ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னை: நீட் மசோதா குறித்து ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்ட
மதுரை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் 12 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. சூளகிரி 7 செ. மீ., ஆரணி, உதகை, கலவையில்
டெல்லி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏடிஜிபி
load more