கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட பலர் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (ஜூலை 18) நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது.
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் பதற்றத்தின் காரணமாக, கடந்த ஞாயிறு(ஜூலை 17) முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை மறு கூராய்வுக்கு உள்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 18)
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றும் இரு அவைகளும் (ஜூலை 19) ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்
கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு தமிழகக் காவல்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக காவல்துறை 500-க்கும் மேற்பட்ட சமூக வலைதளபதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி நேற்று (ஜூலை 18) ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்
load more