மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - 16 கண் மதகுகள் வழியாக 90 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
இந்தியா-சீனா இடையே இன்று 16-வது சுற்று பேச்சுவார்த்தை : கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை கிழக்கு லடாக் பிரச்னை தொடர்பாக
நாளை தொடங்கவிருந்த அ.ம.மு.க. சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒருநாள் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமமுக
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்படும் நிலையில், செல்பி எடுக்கச் சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி - கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர திருவிதாங்கூர்
அசாம் மாநிலத்தில் ஆழமான குளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 6 காட்டு யானைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அசாம் மாநிலம் Goalpara மாவட்டத்தில் உள்ள
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - சென்னையில் அதிகபட்சமாக 607 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு தமிழகத்தில் கடந்த 24 மணி
துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை சென்னை விமான நிலையத்தில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேதப் பரிசோதனையில் தெளிவான தகவல் இல்லை எனக் கூறி
சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 5வது நாளாக இன்றும்
சின்னசேலம் தனியார் பள்ளி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு
சின்னசேலம் பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாமென, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு
சின்னசேலம் பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து போலீசார் அனுப்பி வைப்பு - போராட்டம் காரணமாக சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் மேற்குத்திசை
சிங்கப்பூர் பேட்மிண்டன் ஓபன் போட்டி - சீன வீராங்கனையை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து
load more