சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பிரசித்தி பெற்ற
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில், மாஸ்க் அணியாததற்காக, அபராதம் போட்ட, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கடை உரிமையாளர்
சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க
சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை
சென்னை: தமிழகஅரசு ‘ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள்’ என கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 14 பா. தேவிமயில் குமார் பண்டமாற்று சருகுகளை தூக்கி செல்கிறது காற்று ! காற்றறிய வாய்ப்பில்லை இலையின்
டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்காக நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு
சென்னை: மத்தியஅரசு அரிசி மூட்டைக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் இன்று
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றிபெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் சந்திரமுகி-2 படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ராகவா லாரன்ஸ்
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள
சேலம்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28 அன்று பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகி
சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை
load more