"பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் படம், 'நிலை மறந்தவன்'. இதனை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும்" என்று பா. ஜ. க மூத்த தலைவர் ஹெச் ராஜா
ஈரோட்டில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட 15 பேர் கொண்டு கும்பலை பிடித்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு நகரில்
இலங்கையில் ஏற்பட்டதை போன்று தற்போது பாகிஸ்தானிலும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ம் தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம்
சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த, தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மாற்று மதத்திலிருந்து தாய் மதமான
சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இலங்கையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.
சேலம்: ஓடும் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்த முதியவரை, அரசு பேருந்து ஓட்டுனர் கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டுமான பணிகளுக்கான தொடக்க விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். காரைக்கால் மாவட்டம்,
மதமாற்றம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் பேசிய பேச்சு இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. நாடுமுழுவதும் இந்து மதத்தை
அமெரிக்க பணவீக்கம் உயர்வினால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதா?
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வருகிறது. மேற்கு
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட
விமானப் போக்குவரத்து திறனை அதிகப்படுத்த சென்னை விமான நிலையத்தில் நேராக்கப்பட்ட ப்ராவோ ஓடுபாதை பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் விமானங்களின்
பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஓய்வு பெற்ற காவலர் முகமது ஜலாலுதீன் கான் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்
பூமேஸ்வரர் கோவில் சீரமைப்பு பணி, 6 மாதங்களில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று HR & CE அமைச்சர் தெரிவித்தார்.
load more