www.dailyceylon.lk :
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி! 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் கொழும்பு தேசிய

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்

மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

சேரவேண்டிய இடத்தை அடைந்த பின்னரே ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்! 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

சேரவேண்டிய இடத்தை அடைந்த பின்னரே ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள்

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

நாட்டில் இன்று 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம்

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு! 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம் எச்சரிக்கை விடுப்பு!

அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தொல்லியல் திணைக்களம்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்! 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்!

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். The post

இரண்டு நாட்களுக்கு சேவை இடைநிறுத்தம் – அமெரிக்க தூதரகம் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

இரண்டு நாட்களுக்கு சேவை இடைநிறுத்தம் – அமெரிக்க தூதரகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது என தூதரகம்

BREAKING NEWS : மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

BREAKING NEWS : மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இலங்கை பிரதமர் உத்தரவிட்டுள்ளார். The post BREAKING NEWS : மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல் appeared first on Daily Ceylon.

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகாப்டர்கள் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகாப்டர்கள்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல்

சுயாதீன தொலைக்காட்சியில் குவிக்கப்படும் இராணுவம் : ஊழியர்கள் வெளியேற்றம் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

சுயாதீன தொலைக்காட்சியில் குவிக்கப்படும் இராணுவம் : ஊழியர்கள் வெளியேற்றம்

போராட்டக்காரர்கள் ITN நிறுவனத்தை முற்றுகையிடுவார்கள் என அங்கிருந்து ஊழியர்கள்  வெளியேறியதாகவும், ராணுவம் அங்கு  குவிக்கப்பட்டுள்ளதாகவும்

இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதி இராஜினாமா 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதி இராஜினாமா

இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கிடையில், தனது

Breaking News : இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

Breaking News : இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் – சபாநாயகர் அறிவிப்பு

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய

Breaking news: பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

Breaking news: பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பு, மலர் வீதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The post Breaking news: பிரதமரின்

பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம் 🕑 Wed, 13 Jul 2022
www.dailyceylon.lk

பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம்

பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   நீதிமன்றம்   சிறை   மருத்துவமனை   திரைப்படம்   சமூகம்   கோயில்   நடிகர்   பள்ளி   வெயில்   தண்ணீர்   தொழில்நுட்பம்   சினிமா   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   மருத்துவர்   நரேந்திர மோடி   புகைப்படம்   கொலை   மாணவி   மக்களவைத் தேர்தல்   சுகாதாரம்   காவலர்   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   வாக்கு   பிரதமர்   காவல் நிலையம்   இராஜஸ்தான் அணி   மதிப்பெண்   விளையாட்டு   பாடல்   கோடை வெயில்   சவுக்கு சங்கர்   போராட்டம்   திமுக   திரையரங்கு   நோய்   விக்கெட்   காவல்துறை கைது   ரன்கள்   போக்குவரத்து   ஓட்டுநர்   மைதானம்   வெளிநாடு   ஆசிரியர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   காடு   மாவட்ட ஆட்சியர்   வேலை வாய்ப்பு   இசை   தேர்தல் ஆணையம்   காவல்துறை விசாரணை   கடன்   மருத்துவம்   நுகர்வோர் சீர்   நாடாளுமன்றம்   எதிர்க்கட்சி   மொழி   பொதுத்தேர்வு   நாடாளுமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   தெலுங்கு   பலத்த மழை   பிரச்சாரம்   குடிநீர்   வெப்பநிலை   நீதிமன்றக் காவல்   வாக்குச்சாவடி   பக்தர்   பொருளாதாரம்   சட்டவிரோதம்   கோடைக்காலம்   காதல்   ஐபிஎல் போட்டி   கட்டணம்   வானிலை ஆய்வு மையம்   மாணவ மாணவி   விமான நிலையம்   மலையாளம்   எம்எல்ஏ   சைபர் குற்றம்   இடைக்காலம் ஜாமீன்   சேனல்   பயணி   மருத்துவக் கல்லூரி   தற்கொலை   போர்   லட்சம் ரூபாய்   கடைமுனை நுகர்வோர்   மருந்து   டெல்லி அணி   வழக்கு விசாரணை   சுற்றுலா பயணி   கத்தி   படப்பிடிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us