பெங்களூரு: காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கே. ஆர். எஸ். அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள
நெல்லை: 13 கல்குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பல மீட்டர் ஆழம் தோண்டியிருப்பது அம்பலமானது. குவாரிகளில் உரிமங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதியளித்தது.
பர்மிங்ஹாம்: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி பர்மிங்ஹாமில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 2-வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வென்று 3
திருப்பத்தூர்: நாற்றம்பள்ளி அருகே சென்னை- பெங்களூரு சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் பெங்களூரை சேர்ந்த
சென்னை: ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012-13ல் மாமல்லபுரத்தில் நடத்திய
சென்னை: இலவசபாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.340.21 கோடியில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.70.27 கோடியில் 91 முடிவுற்ற
திருவண்ணாமலை: வரலாற்று சிறப்புகளையும், ஆன்மீக அடையாளங்களையும் கொண்டது திருவண்ணாமலை என முதல்வர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சி
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் 3வது நாளாக விசாரணை நடத்துகின்றனர். தனிப்படை போலீசார், மணல் ஒப்பந்ததாரர்
சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேனி
சென்னை: ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? என்ற கேள்விக்கு ஜனநாயகப்படி கட்சி செயல்பாடுகள் இருக்கும் என கே. பி. முனுசாமி பேட்டியில் பதில் அளித்தார். கோடநாடு
சென்னை: பக்ரீத் திருநாளில் இறை உணர்வு, தியாகச் சிந்தனை, சகோதரத்துவம் மலரட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அன்பின் வலிமை,
மதுரை: காணாமல் போன அரசுப்பள்ளி மாணவர்களின் லேப்டாப்புகளை போலீசார் இன்னும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவுடன் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு நடத்தினார். மராட்டிய மாநில அமைச்சரவை
load more