திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக
என்னுடைய காளி இந்துத்துவத்தை சிதைப்பாள் என்று இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் டெரோண்டோவில் உள்ள ஆகா கான்’
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல; அவர்கள் ஆன்மிக வியாதிகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் சிதாபூர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபைருக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ள
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். இதனால்
ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
சமூக வலைதளத்தில் இந்துக் கடவுள்குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதால் மத உணர்வு புண்பட்டதாக கூறி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த
ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம்
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை சிறைபிடித்தனர். அப்போது, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு,
அரசியல் சந்தர்ப்பவாதத்தால் சமூகங்களுக்கு இடையே பிளவு உருவாகி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுனர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இலங்கை இருந்தது. 1970-ல் அமைந்த இடது கூட்டணி அரசு முற்றாக
load more