தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக, நடிகர் ஒய். ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி மீது புகார் எழுந்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு ஒத்துழைப்பின் உயர்தர வளர்ச்சிக்காக நான்கு அம்ச திட்டங்களை சீன அதிபர் ஜி ஜிங்பிங் முன்மொழிந்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சிறந்த வளர்ச்சிக்கான தேசிய விருதை ஒடிசா மாநில அரசு தட்டிச்சென்றுள்ளது.
தற்காப்புக்காக பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது தனிநபர் உரிமை என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக வெள்ளை
தற்காப்புக்காக பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது தனிநபர் உரிமை என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக வெள்ளை
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்கு தவறு இழைப்பதாகவும், எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்துவிடும் என திமுக-வின் அதிகாரப்பூர்
குரங்கம்மை நோயை பெருந்தொற்றாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று முடிவெடுக்க உள்ளது.
டைமிங் பிரச்சினையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து பேருந்து நடத்துனர் தாக்கப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்த அதிருப்தி எம். எல். ஏ-களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சோலுடையான்பட்டியில் அரிக்கன் விளக்கில் படித்து 483 மதிப்பெண் பெற்ற மாணவனின் வீட்டுக்கு மின்வசதி செய்துதர வேண்டுமென கோரிக்கை
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
load more