தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 490 மனுக்கள் பெறப்பட்டது.
இந்திய அரசின் கடற்படை, விமானப்படை, தரைப்படை என, முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் 25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 21. சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகக்கலை முக்கியத்துவத்தை
தக்க சமயத்தில் திறமைகளை சமயோசிதமாக வெளிப்படுத்துவதே முழு வெற்றியாகிறது என, இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரத்தில் பேட்டியளித்தார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று காலையில் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
load more