அக்னிபத் போராட்டம் எதிரொலியாக ரயில் நிலையங்களில் வன்முறைகளை தடுக்க தென்னக ரயில்வே நிர்வாகம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை நிறுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரம் உங்களுக்காக
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகின் படைகளில் இந்திய படை 3 வது இடத்தில் உள்ளது; இதை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் அக்னிபத் திட்டம் என தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை
தமிழக தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது, தலைநகர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 1996ல் லார்ட் போட்டியில் அறிமுகமாக, கோலி 2011ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார்.
வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சை தர வசதியாக மருத்துவமனை அமைகிறது.
அரியலூர் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவு விபரம்.
வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு, உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்தார்.
மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்து.
அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.
load more