சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரபல நடிகை சாய்பல்லவி பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் நெரியாளர் அரசியல் சார்பு பற்றி
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீஸார் சிதேஷ் காம்ப்ளே என்று அழைக்கப்படும் மஹாகாலை
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள எம். எல். ஏ-வாக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ்(30). இவர் பெண் ஒருவருடன் நட்பில் இருந்தார். அந்தப் பெண்ணும், பிஜய் சங்கரும்
பி. ஆர்க் படிப்பதற்காக ‘கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் நாட்டா நுழைவுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா மற்றும் நெடுஞ்செழியன்
ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நபிகள் நாயகத்தை
மத்திய அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு எதிர்புறம் இருந்த சில கட்டடங்கள்
பீகார் மாநிலம், பாட்னாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டது. அதில் 180 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில்,
ஜப்பானில் இருந்து 2014-ம் ஆண்டு Hayabusa2 என்கிற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. C-Type விண்கல் ஒன்றை ஆய்வு செய்த இந்த விண்கலம் அங்கிருந்து
ஐ. நா சபையில் `வெறுப்புப் பேச்சுகளை எதிர்ப்பதற்கான சர்வதேச தின'த்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐ. நா சபையின்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான ‘அக்னிபத்’-ஐ அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த
அ. தி. மு. க-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், இரட்டைத் தலைமையே தொடரட்டும் என ஒ. பன்னீர்செல்வம் தரப்பிலும் கூறப்பட்டு
பாதுகாப்புப் படைக்குப் `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில்
புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான ‘அக்னிபத்’க்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹைதராபாத் எம். பி அசாதுதீன் ஓவைசி,
சீர்காழி அருகே சையது யாசின் மவுலானா தர்ஹா கந்தூரி விழாவில் இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்க வெகு
பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில்
load more