அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள், உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பழைய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு
மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர்
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜின்ஷான் மாவட்டத்தில்
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் 5 வது நாளாக இன்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. கோடைகால விடுமுறை மற்றும் நினைவு
தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் 4 அறிவிப்புகளை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில்
திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில்
ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு
உக்ரைனில் அமெரிக்க முன்னாள் ராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகளை
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாம்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிரின் உடல்
குரங்கு அம்மை நோயால் இதுவரை 30 நாடுகளில், ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், 85 சதவீத பாதிப்பு ஐரோப்பிய
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த பைக், எதிரே வந்த வேன் மீதி மோதியதில் இளைஞர் தூக்கிவீசப்பட்ட விபத்தின் சிசிடிவிக்
பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம்
இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக
load more