எம்ஜிஎம் குழுமத்தில் சோதனை MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் எம்ஜிஎம் குழுமத்தின் தலைமை
அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குப் பூங்காவை கடந்து சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த இளைஞரை காட்டுக்குள் இருந்து வந்த
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் வீட்டில் தயாரித்ததாகக் கூறப்படும் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றியதை அடுத்து அவர் மீது
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஊத்தாம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்ற போது திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது. போடி
17-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - தேர்வுத்துறை
டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார்
27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன்
பின்லாந்தில் நடைபெறும் உலகத் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89 புள்ளி 3 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை
இராமநாதபுரத்தில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட் ஜூலை மாதத்தில் பறக்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்களையும், சரக்குப்
மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் 2 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய பணிபெண்ணை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் அதிநவீன, ஸ்கை ஐ எனப்படும் தொலைநோக்கி கருவியில் அண்மையில் பதிவான ரேடியோ அலைகள் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து
தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்படுவதாக இலங்கை அரசு, ஐநா மனித உரிமை அமைப்பில் தெரிவித்துள்ளது. போரினால் காணாமல்
ரஷ்யாவிடமிருந்து அதிகளவிலான வேளாண் உரங்களை வாங்க அமெரிக்க நிறுவனங்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில்
அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
load more