விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் கழிவறையை மாவட்ட ஆட்சியர் மோகன் சுத்தம் செய்தார். தமிழ்நாட்டில் கோடி விடுமுறை முடிந்து
சென்னை: கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். 3 கி. மீ.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க.
தூத்துக்குடி: கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாடு சாதனம் இருந்தால் மட்டுமே பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார். நாளை
சிவகங்கை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ. மீ. மழை பதிவானது. பொன்னமராவதி 4 செ. மீ., கள்ளிக்குடி,
திண்டுக்கல்: பழனி அருகே நரிக்கல்பட்டி கிராமத்தில் இளம்பெண் செல்வநாயகியின்(24) கழுத்தை அறுத்த தம்பி செல்வகுமார் கைது செய்யப்பட்டார். செல்வநாயகி
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி கந்துவட்டி கேட்டு மிரட்டிய மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஜயகுமாரிடம் இருந்து 6
சென்னை: குழந்தைகளை கொண்டாடுவோம்; குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்போம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய
திருவாரூர்: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை ரூ.1.02 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தி அதிகபட்சமாக
சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள கங்கா பவானி அம்மன் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு
சென்னை: ஆன்லைன் ரம்மி தொடர்பான சிறப்பு சட்டத்துக்கு குழு அமைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற
செங்கல்பட்டு: கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலைய பணிகள் செப்டம்பரில் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி
சென்னை: அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துக்களை அபகரித்த புகாரில்
சென்னை: சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே. எஸ். அழகிரி அறிவித்தார். ராகுல், சோனியா காந்திக்கு
ஈரோடு: கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஒசூர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். சிறுமி கருமுட்டை விற்பனை
load more