பூமியில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ முக்கியமானவற்றில் ஒன்றான கடல்களை போற்றும் விதமாக இன்று உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
சேலத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டு இளைஞர் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
75 கிமீ நீள சாலையை 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் 12 ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என தகவல்.
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கந்துவட்டி நடவடிக்கையை தொடங்க காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மெக்சிகோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா அன்றைக்கே இடிந்து விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்ததாக பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 50 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தி உள்ளதன் காரணமாக
கேரளாவில் கொல்லம் பகுதியில் தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணெய் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தாட்கோ மேற்கொண்டு வருகிறது. அவை குறித்து தற்போது பார்ப்போம்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாத சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி, விண்ணப்பிக்கும் தேதி
பிரபல யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 13 ஆம் தேதி முதல் ரேசன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் விடைத்தாள்கள் திருத்தும்
load more