சென்னை விமான நிலையத்தில் 300 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் கார் பார்க்கிங் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்ததால் விரைவில் சோதனை ஓட்டம்
கந்து வட்டி கொடுமை காரணமாக காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்குகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலை ஒரு ஐபிஎஸ்.. நீங்க 3வது மட்டுமே படிச்சவரு?” செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய தூத்துக்குடி பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமாரின் வைரல்
பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சிங்கப்பூர் ஏ. எஸ். பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்
முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடரும் வண்ணம் சில தளர்வுகளை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு
கொலம்பியா கடலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்க நாணயங்களை சுமந்துக் கொண்டு சென்று விபத்துக்குள்ளான கப்பல் மீண்டும்
முடிந்தவரை வீட்டிற்குள் இருங்கள் என டெல்லி மக்களை எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சித்துவின் பெற்றோரை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி.
இயக்குனர் லோகேஷை அடுத்து 'லைஃப்டைம் செட்டில்மெண்ட்' என்று பதிவிட்டிருக்கும் இன்னொரு பிரபலத்தின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
load more