கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் உயிரிழந்துள்ள
ஆவடி அருகே பொறியியல் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அடுத்த
சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆயிரம்
சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல். கே. ஜி., யு. கே. ஜி. வகுப்புகள் மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில்
அம்பை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பை அடுத்த பாபநாசம் அருகேயுள்ள வி.
சேலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். சேலம் மாவட்டம்
குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ததில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை,
கோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவாவின் வடக்கே அமைந்துள்ள ஆரம்போல்
மதுரையில் 12 ஆம் பொதுத் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மனவருத்தத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாநகர், சோலை அழகுபுரம் 3வது
படப்பையில் ஓடும் லாரியில் இருந்து கழன்று ஓடிய டயர் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள கீழ் படப்பை பகுதியில்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக இளைஞரணி கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கான அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன் முறிவிப்பு மற்றும் வானிலை சார்ந்த ஆலோசனைகள் வேளாண்மை அறிவியல் நிலையம்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் கடைவீதியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆவுடையார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா
load more