பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தியை தனுஷ் தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
முக்கிய ரயில்களை திடீரென ரத்து செய்து தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கும்பலாக வரும்பொழுது விவசாய பயிர்களை நாசம் செய்து தண்ணீர் தேடி அழிந்து
ஆட்சியரின் ஒரு மாத சம்பளத்தை வழங்க கோரி ஆட்சியரிடமே மனு அளித்த தன்னார்வலரின் செயல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புருஷனுக்கும், தனுக்கும் ராசி இல்லை என்று விக்ரம் படத்தில் நடித்திருக்கும் காயத்ரி தெரிவித்துள்ளார்.
கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேரின் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை
வீட்ல விசேஷம் படத்தின் செகண்ட் சிங்கிளை வெளியிடும் படக்குழு
ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்ட் பகுதியில் வாழும் 124 மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் , 102 நபர்களுக்கு ரூ .71.26 இலட்சம்
அரசு மதுபான கடையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடித்து, காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலால்
load more