ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றிற்கு, இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி
கத்தார் மற்றும் குவைத்தை அடுத்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) இந்தப் பிரச்னைக்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவின் ஆளும் கட்சியுடன்
அமெரிக்காவின் ஆயுத உதவி மூலம் தென்கொரியா தன் பலத்தைக் காட்டும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து தனியுரிமை பற்றிய பிற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். கூகுளின்
இலங்கை வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் பிரசன்ன
பா. ஜ. க தலைவர்கள் முகமது நபியைப் பற்றி இப்படிப் பேசுவது வளைகுடா நாடுகளில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது முதல்
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் ரஷ்யாவின் பல ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி ரோமன்
தனது எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றம் விதித்த தடை நீக்கம்: இலங்கையில் இருந்து பறந்த ரஷ்ய விமானம்
ஷாஹி மசூதியின் கதை வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அல்லது மங்களூருவில் உள்ள மலாலி மஸ்ஜித் (கோயில் போன்ற அமைப்பு காணப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து
இந்த வெற்றியின் மூலம் போரிஸ் ஜான்சனின் பதவி தக்க வைக்கப்பட்டாலும், அவருடைய தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு, அவருடைய அதிகாரத்தை
சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் தூதரை செயல்பட அனுமதிக்க
load more