18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கார்பே வாக்ஸ் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.கடுமையான கொரோனா 2 ஆம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு கருகளைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு
இந்த கோயில் எங்கு உள்ளது?மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் என்னும் ஊரில் அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த
கோவை, பீளமேட்டில் உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடை
வாசனை திரவிய விளம்பரம் ஒன்றில், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை இளைஞர்களை இரட்டை அர்த்தத்தில் பேச வைத்து, நடிக்க வைத்து
வங்காளதேசத்தில் கொள்கலன் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர்.வங்காளதேசம் சிதகுண்டாவில் உள்ள கொள்கலன்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் நூறு நாட்கள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது .இந்நிலையில்
பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானின் லாகூர் குல்பெர்க்கில் உள்ள குழந்தைகள்
இளைஞரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம்
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கோயம்புத்தூர் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவு ஆய்வாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு
சிறுபான்மையினர் பற்றியும், முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர்
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பன்னையூரில் மோடி அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில்
load more