தொடர்ச்சியாக 2 பெண் குழந்தைகளை பெற்ற பெண்ணை, ஆண் குழந்தை பெற்றுதராதது ஏன்? எனக்கேட்டு அவரது மாமியார் வீதியில் இழுத்துபோட்டு அடித்து உதைத்த கொடுமை
சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்த
சென்னை பெசன்ட் நகரில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.மெய்யநாதன், பொது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் குறித்த வதந்திகள் பரவியதால் Bani Gala பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இங்கு
மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் நிலவும் கடும் வறட்சியால் ஆழ்கிணற்றில் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரை மக்கள் எடுக்கும் அவலம் நீடிக்கிறது. தண்ணீர்
தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டேசராவில் இயங்கிவந்த ஜவுளி ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 15 முதல் 20 தீயணைப்பு வாகனங்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதத்தில் பிறந்த காலபெகோஸ் ஜெயண்ட் வகை ஆமைக்குஞ்சு ஒன்று அல்ஃபினிசம் நோயால்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். சமீபத்தில் வடிகொரியா கண்டம் விட்டு
2022ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதிலும் இன்று நடைபெறுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி
கேரள மாநிலம் அலுவாவில் மகன் மற்றும் மகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பணத்தாள்களில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகத் தகவல்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கஞ்சா வியாபாரியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்பிக்க முயன்றதில் எதிர்பாராத
இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு
வேலூர் காட்பாடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பெருமாள்குப்பம்
load more