ஆபரணத்தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான நேற்று சரிந்துள்ளது. கடந்த மே மாதம் 22ம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கம் கிராமுக்கு 42 ரூபாய்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா(PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஸா பிமா யோஜனா(PMSBY) காப்பீடு திட்டங்களுக்கான ப்ரீமியம் கட்டணங்களை மத்தியஅரசு
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைஅனைத்தும் இன்றையதேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு
தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக குறைந்து வந்தநிலையில் இன்று ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு
இந்தியாவிலிருந்து தொடர்ந்து8-வது மாதமாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.45
சென்னை, அண்ணாசாலையில் பைக்கில் சென்றபோது, லாரி மோதியதில் நுண்ணறிவு பிரிவு காவலர் படுகாயமடைந்தார். தப்பிசென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தையை நடத்திய விதத்துக்காக இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு, எங்களுக்கு
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் சொத்துக்காக, தந்தையை கொன்று பேரலுடன் புதைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த மகன் மொட்டை தலையுடன் சரணடைந்தார். சென்னை,
நேஷனல் ஹெரால்ட் நாளேடு வழக்கில் காங்கிரஸ்இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம். பி. ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2022, மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இது
சென்னை, அண்ணாசாலையில் நள்ளிரவு நேரத்தில் மீன் வியாபாரியிடம், கத்தி முனையில் 3.5 லட்சம் வழிப்பறி செய்து, தப்பி சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி
சென்னை, கோட்டை அருகே 72 வயது முதியவர் தீக்க்ளித்து, அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூ.14 லட்சம் ஏமாந்ததால் அவர்,
சென்னை, பள்ளிக்கரணையில் மின் மோட்டாரின் சுவிட்சில் மின் கசிவு இருப்பது தெரியாமால் அதை அழுத்தியபோது, மின்சாரம் பாய்ந்து, பெண் ஒருவர் பலியானது
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத, தமிழக அரசை கண்டித்து, சென்னையில் போலீசாரின் அனுமதியின்றி கோட்டை நோக்கி போராட்டம் நடத்தியதாக கூறி, தமிழக
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய வழக்கில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதில் கணவருக்கு, 10
load more