ஆண்டிபட்டி வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்க தேர்தலில் தலைவர் ராஜ்மோகன் அணியில் போட்டியிட்ட 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
India-Bangladesh train இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தப் படுவதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
Anbumani Ramadass Meets CM Stalin பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பூந்தமல்லி சவீதா மருத்துவ கல்லூரியின் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
PM on waste dumps in Kedarnath கேதார்நாத்தில் அசுத்தங்கள் குவிந்து கிடப்பது குறித்து மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பேருந்தில் பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்த காட்சிகள் வைரல் ஆக பரவி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கருவில் இருப்பது ஆணா?பெண்ணா?என கண்டறிய சோதனை செய்தபெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்
வைரலாகி வரும் அந்த பத்திரிக்கையில், ஜூன் 9-ந் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழரை பவுன் செயின் 50ஆயிரம் ரொக்கம் திருடிச்சென்ற மர்மநபர்களை ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
ரஷ்யா - உக்ரைன் போரால் நிலக்கரி விலை அதிகரித்து, இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர், பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more