எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாணய கடிதத்தை திறக்க கூடியதாக
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியினால் எரிபொருள் நிரப்புதல் தொடர்பான கவலைகள் காரணமாக சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கான
அமெரிக்கா -தெற்கு டெக்சாஸில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலைக்குள் புகுந்த ஆயுததாரி ஒருவர் 19 பாடசாலை சிறுவர்கள், 2 ஆசிரியர் உட்பட 21 பேரை கொடூரமாக சுட்டுக்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என்று இலங்கை மத்திய வங்கியின்
800 -க்கு மேற்பட்ட ஹெய்ட்டி குடியேற்றவாசிகளுடன் அமெரிக்கா நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று கடல் கொந்தழிப்பு காரணமாக கியூபாவில் நேற்று கரையொதுங்கியது.
ஏஞ்சலோ மெத்யூஸ் மீது பந்தை வீசியெறிந்த பங்களாதேஷ் வீரர் தைஜுல் இஸ்லாமுக்கு விதிக்கப்பட்ட தண்டனை இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மீது
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (25) மாலை
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் மருத்துவமனை ஒன்றின் பிரசவ விடுதி அமைந்துள்ள பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்து
ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதியின் பதவியை ராஜினாமா செய்த பின்னர் 2022 ஜூன் 1 ஆம் தேதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக
ஆரம்பத்தில் முதலில் துடுப்பாட்டம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்களை பெற்றது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 506 ஓட்டங்களை
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம்
இவ்வருடம் கதிர்காம பாத யாத்திரை அடுத்த மாதம் தொடங்குகிறது….. (வருகின்ற ஜூலை மாதம் 28ம் திகதி கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு கதிர்காம உற்சவம் ஜூலை 28
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலானோர் தற்போது, தங்களது போக்குவரத்துக்காக, சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில்,
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் கைது
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆறு நாட்களில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
load more