இந்தியா அனுப்பிவைத்த 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று இலங்கை சென்றடைந்தது. கொழும்பு, அன்னிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் வாங்க முடியாமல் இலங்கை
பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறுவது ஏற்புடையதல்ல என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல்,
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, கோடைக்காலமான மே மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துள்ள தமிழக முதல்வரின் பெயர் வரலாற்றில்
குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக, தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் கல்வி சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா
நெஞ்சுக்கு நீதி படத்தை சென்னை மேயர் பிரியா பாராட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவு உதயநிதி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதிலும், அவற்றின் மதிப்பீட்டை அதிகரிப்பதிலும் தங்களது குறிப்பிடத்தக்க அடையாளத்தை பதித்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இசைஞானி இளையராஜா சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ஜூன் 2-ம்தேதி
கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். சீமான் போன்ற ஆபாச வக்கிர எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து
குரங்கம்மை நோய் ,தொற்றுநோய் இல்லை என WHO கூறியுள்ளது. இதனால் குரங்கம்மை குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும் பாதிப்புக்குள்ளான நாடுகளில்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக்குழந்தைகள் 18 பேர் உட்பட 21 பேரை பதின்ம வயது நபர் ஒருவன் கொடூரமாகச் சுட்டுக்கொன்றது
தந்தையின் உடல்நிலைக் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டி. ராஜேந்தர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகரும், முன்னணி
load more