அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அமைதியாக இருந்த சசிகலா, தற்போது
ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைன் பேரழிவை சந்தித்து வருவதாக அதன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர்
சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர்
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு எப்போது என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-2023 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 60 க்கு விற்பனையாகிறது. அசானி புயல் மற்றும் தொடர் பருவமழையின் காரணமாக
35 ஆண்டுகளாக சிறையில் இருந்த வீரப்பனின் சகோதரர் மாதையன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த
5.5 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்குநாள்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவுடன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த
தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
குற்றால பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம்
மாநிலத்தின் தலைநகரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது என பாஜக சட்டமன்ற
load more