jayanewslive.com :

	பெரம்பலூர் அருகே நேர்த்திகடன் செலுத்தும்போது நெருப்பில் தவறி விழுந்த பெண் : காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

பெரம்பலூர் அருகே நேர்த்திகடன் செலுத்தும்போது நெருப்பில் தவறி விழுந்த பெண் : காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

பெரம்பலூர் அருகே தீமிதி திருவிழாவின் போது, நேர்த்திகடன் செலுத்திய பெண் நெருப்பில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்


	தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் பசுமைபடை அமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் பசுமைபடை அமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளிகளில் பசுமைபடை அமைப்பு திட்டம் இந்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக்‍கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்மகேஷ் பொய்யாமொழி


	தஞ்சை கரந்தையில் உள்ள கோயில் திருக்குளத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம் - சுடுமண்ணால் ஆன 7 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

தஞ்சை கரந்தையில் உள்ள கோயில் திருக்குளத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரம் - சுடுமண்ணால் ஆன 7 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் அருகே கோவில் புனரமைப்பு பணியின் போது, சோழர் காலத்துக்கு சுடுமண்ணால் ஆன 7 உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில்


	கன்னியாகுமரி மவாட்டத்தில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடந்து அதிகரிப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

கன்னியாகுமரி மவாட்டத்தில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடந்து அதிகரிப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன்


	இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் : சென்னையில் நாளை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்த போக்குவரத்து காவல்துறை முடிவு
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் : சென்னையில் நாளை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்த போக்குவரத்து காவல்துறை முடிவு

சென்னையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிவதை கண்காணிக்க உள்ளதாக போக்குவரத்து காவல்துறை


	தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு : தூப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு : தூப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு : தூப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி


	பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு - பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைக்‍கப்படுவதாக அறிவிப்பு
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு - பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைக்‍கப்படுவதாக அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் ஒரு லிட்டர் 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் 7 ரூபாய் வரையிலும்


	மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவுறுத்தல்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவுறுத்தல்

மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்


	பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வரவேற்பு - சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தல்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வரவேற்பு - சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்‍கது என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா


	மேட்டுப்பாளையம் அருகே ஊருக்‍குள் புகுந்த காட்டுயானையை விரட்டிய நாய் - கோபத்தில் பிளிறியபடியே மீண்டும் காட்டுக்குள் சென்றது பாகுபலி யானை
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்‍குள் புகுந்த காட்டுயானையை விரட்டிய நாய் - கோபத்தில் பிளிறியபடியே மீண்டும் காட்டுக்குள் சென்றது பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்‍குள் புகுந்த காட்டுயானையை விரட்டிய நாய் - கோபத்தில் பிளிறியபடியே மீண்டும் காட்டுக்குள் சென்றது பாகுபலி யானை


	விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் விருதுநகரில் உள்ள எண்ணெய் ஆலையில் நிகழ்ந்த தீ


	திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலய தெப்பத் திருவிழாவில் விபத்து - கமலாலய குளத்தின் மண்டப அலங்கார தூண்கள் இடிந்ததால் பரபரப்பு
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலய தெப்பத் திருவிழாவில் விபத்து - கமலாலய குளத்தின் மண்டப அலங்கார தூண்கள் இடிந்ததால் பரபரப்பு

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தெப்பத் திருவிழாவின்போது கமலாலய குளத்தில் உள்ள மண்டபத்தின் அலங்கார தூண்கள் இடிந்து விழுந்தன. திருவாரூர்


	ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சிக்‍கான நுழைவு கட்டணம் இரு மடங்காக அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி - அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சிக்‍கான நுழைவு கட்டணம் இரு மடங்காக அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி - அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்

ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சிக்‍கான நுழைவு கட்டணம் இரு மடங்காக அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி - அரசுக்கு பொதுமக்கள் கண்டனம்


	தூத்துக்‍குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் - 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

தூத்துக்‍குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் - 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்‍குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆயிரத்து 50 மெகாவாட் மின்சார


	மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது - சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
🕑 Sun, 22 May 2022
jayanewslive.com

மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது - சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம்

மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது - சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   பாஜக   மாணவர்   நீதிமன்றம்   சிகிச்சை   மருத்துவமனை   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   காவல் நிலையம்   பிரதமர்   சிறை   சினிமா   விவசாயி   திருமணம்   வாக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   பலத்த மழை   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   மருத்துவர்   மருத்துவம்   மக்களவைத் தேர்தல்   தொழில்நுட்பம்   புகைப்படம்   பயணி   போராட்டம்   சவுக்கு சங்கர்   எம்எல்ஏ   ராகுல் காந்தி   வெளிநாடு   விக்கெட்   மொழி   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   ரன்கள்   சுகாதாரம்   பக்தர்   வாக்கு   கோடை வெயில்   போலீஸ்   விளையாட்டு   இராஜஸ்தான் அணி   ஆசிரியர்   பேட்டிங்   பல்கலைக்கழகம்   லக்னோ அணி   காவல்துறை விசாரணை   பாடல்   வரலாறு   கல்லூரி கனவு   அதிமுக   கொலை   படப்பிடிப்பு   மைதானம்   மதிப்பெண்   சீனர்   கேமரா   தொழிலதிபர்   சைபர் குற்றம்   காவலர்   வாட்ஸ் அப்   நோய்   சீரியல்   காடு   லீக் ஆட்டம்   ஆப்பிரிக்கர்   சட்டமன்ற உறுப்பினர்   வெள்ளையர்   சாம் பிட்ரோடா   சுற்றுவட்டாரம்   அரேபியர்   திரையரங்கு   வகுப்பு பொதுத்தேர்வு   உயர்கல்வி   பலத்த காற்று   விவசாயம்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   சந்தை   தேசம்   உச்சநீதிமன்றம்   விமான நிலையம்   எதிர்க்கட்சி   ரத்தம்   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   ஆன்லைன்   ராஜா   மாணவ மாணவி   உடல்நலம்   உடல்நிலை   தெலுங்கு  
Terms & Conditions | Privacy Policy | About us