டெல்லியின் ஜமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் அளித்துள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி
வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என்று காங்கிரஸ்
பணிநிரந்தரம் செய்ய கோரி சென்னை குடிநீர் வழங்கல் மற்று கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் 4 நாட்களாக
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பிற நாடுகளில் இருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39 ஆயிரம் ரயில் சக்கங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை சீன
கர்நாடகா பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்க்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கிய நிலையில், புதிய 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பல்கலைக்கழக மானியக் குழு இந்த கல்வியாண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக
கியானவாபி மசூதியை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து அதன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது. வாரணாசியில் உள்ள
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும் சட்டம் இயற்றுவதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உள்ளது என்று
டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை குதுப்-அல்-தீன் ஐபக் மன்னர் கட்டவில்லை. சூரியதிசையை அறிந்து கொள்ள மன்னன் விக்ரமாதித்யா கட்டிய சூரியக்
உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையைக் கோரி ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் பிற தனியார் தரப்பினர்
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் யாசின் மாலிக்கை குற்றவாளி என்று கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கை
அசாமில் மதிய உணவிற்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்றதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசாமில்
அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று திரைக்கலைஞர் கங்கனா
சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.3.5 உயர்த்தப்பட்டதற்கு ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல்
”சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு
load more