தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பயிற்றுவிப்பாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65 ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச
கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு
புதிதாக உருவாக்கப்பட்ட கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கார் பெயர் சூட்ட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளன.ஆந்திர
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற 66 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ ஜெயண்ட்ஸ் சூப்பர் அணியும்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தனது
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது
ஐபிஎல் 15வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ள அணிகள் போராடி
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்கு உகந்த கிழமையாக இருக்கின்றது. வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறமோ அதேபோல
நாளை நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள
load more