உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இதற்குப் பிறகு 'ரேஷன் கார்டு பெனிபிட்' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். ரேஷன் கார்டு:
பொதுத் தேர்வு பணி முடிந்ததும், மீண்டும் விடை திருத்தும் பணிகளும் உள்ளதால், உயர்நிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை
கோடைகால குளு, குளு சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். கொடைக்கானல்: மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி! News First Appeared in Dhinasari
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பாலாஜி கோயிலில் இருந்து பல கோடி மதிப்பிலான பழமையான 16 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடித்த சாமி சிலைகளை பயங்கர கனவு வந்ததால் திருப்பி
மதுரை-விருதுநகர்-நெல்லை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் இரட்டை அகலரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு
முகமது கோரியின் உத்தரவின் கீழ் புனிதமான இந்து கோவிலின் அழிவு தொடங்கியது. புராணங்களில் ஞானவாபி ஜோதிர்லிங்க குறிப்பு: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில்
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்கும் . தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி
ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான தகர கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கவனம்: கடையில் வாங்கிய கடலை மிட்டாயில் கம்பி! அதிர்ச்சி! News First Appeared
மதுரை கோட்டத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து
சூரிய ஒளி என்பதே அங்கு இருக்காது. இதை ஆய்வாளர்கள் லாங் நைட் என்று அழைக்கிறார்கள். 4 மாதங்கள்.. நீண்ட இரவுக்கு தயாரான அண்டார்டிகா..! News First Appeared in Dhinasari Tamil
சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள்
பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர்
உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் விபத்து நேரிடும் என்று எனக்கு தெரிந்தது. நடுவானில் மயங்கிய விமானி.. விமானத்தை ஓட்டிய பயணி! News First Appeared in
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே. எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
load more