திருநெல்வேலி கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு
காலையில் திருமணமான இளம்பெண் ஒருவர் மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேட்டோ அமைப்பில் இணைய பின்லாந்து விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் பின்லாந்திற்கான மின் சப்ளையை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து விரைவில் ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சிசிடிவி. அலாரம் பொருத்தப்பட்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள், நடத்துனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
(இன்றைய (மே 15) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
நெல்லையில் நிகழ்ந்த கல்குவாரி விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக
ஒரே ஊரைச் சேர்ந்த 15 பேர் பேர்களுக்கு திடீரென தங்களது வங்கி கணக்கில் பத்து லட்ச ரூபாய் வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
அதிமுகவில் சசிக்கலா மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற பேச்சு நிலவி வரும் நிலையில் தற்போது சசிக்கலா வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகியுள்ளது.
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹி பாஜகவில் இருந்திருந்தால், அவரை புனிதர் ஆக்கி இருப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ ஆதரவு தெரிவித்துள்ளார்.
பறக்கும் தட்டுகள் குறித்த சர்ச்சை பல நாட்களாகவே உலகம் முழுவதும் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இதுகுறித்த வழக்கு விசாரணை ஒன்று நடைபெற உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியை கலைக்க நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது
load more