வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில்
டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக
சென்னை: இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கியம் பங்காற்றுகிறது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, டிடிகே சாலையில்
மும்பை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 517 புள்ளிகள் குறைந்து 53,847 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிஃடி
கொழும்பு: இலங்கை வன்முறை தொடர்பாக குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை எவ்வாறு ஏற்பட்டது என்பது
சென்னை: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால்
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பு
சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டத்தின் 2-ம் கட்டத்துக்கு ரூ.628 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை-
தஞ்சை: தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவில் வீடு புகுந்து ஆடிட்டர் மகேஸ்வரன்(45) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி கழிவறையை டெண்டர்
கொழும்பு: ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள 'Pillow House'
கொழும்பு: இலங்கையில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்புள்ள மேற்கு கரையில் அல்ஜசிரா பத்திரிக்கையாளர் ஷிரின் அபு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அகதிகள்
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே பீடர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் பொதுமக்கள் திடீரென நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. அரசியலமைப்பு சட்ட
கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
load more