கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு
கொழும்பு: கொழும்பில் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு வந்து பொய்களை கட்டவிழ்த்துவிட்டு சென்றுள்ளார் என முரசொலி கூறினார். ஒன்றிய அரசால்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சீதாலட்சுமிபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் நந்தகுமார் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
சென்னை: பூம்புகார் தொகுதி சந்திரபாடியில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
ஆந்திரா: அசானி புயல் இன்று இரவு வட ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதிதீவிர புயலாக வலுவடைந்து அசானி புயல்
திருச்சி: திருச்சி பனையபுரத்தில் சரக்கு வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. சூர்யா, லட்சுமி நிகழ்விடத்திலேயே
செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்துவதை கண்டித்து நாளை பா. ம. க. போராட்டம் நடத்த உள்ளது. கல்பாக்கம் அணுமின்
மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்
திருப்பத்தூர்: ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் விளை நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தீபா (26) பலியானார். தேவலாபுரத்தில் அறுந்து கிடந்த
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ. மீ. மழை பதிவானது. நந்தியாறு, லால்குடி,
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு
சென்னை: கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூர்
சென்னை: தமிழ்நாட்டில் உச்சபட்சமாக 16,000 மெகாவாட் மின்தேவை எந்த பிரச்சனையும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்துறை
load more