சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற போது தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது புளிய மரத்தில் மோதியது.
வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.
பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை பல்வேறு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
இந்தி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது; அதற்காக வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக கருத்து
இன்றைய பங்கு சந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 54,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது, நிஃப்டி 50 16,150 புள்ளிகளாக சரிந்தது.
‘நான் மர்மமாக இறந்தால்’ என்று டிவிட் போட்டு, பரபரப்பை கிளப்பி இருக்கிறார் எலன் மஸ்க். அவருக்கு ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளதா என்ற
கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16ஆம் தேதி புளியரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
சித்தோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அருகே பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் தண்ணீர் முழ்கி உயிரிழந்தார்.
இலங்கையில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு உணவு , மருந்து உள்ளிட்ட பொருட்கள் அளிக்க தாராள நிதி உதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.765-க்கு விற்பனையானது.
இலங்கை அரசை கண்டித்து இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஏரி வரத்து கால்வாயில் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
load more