எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர். பொது மக்களுக்கு எதிரியாக நான்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரசாயன வாயுவை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம
டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது
எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக
நாட்டில் அந்நிய செலவாணியின் கையிருப்பு அடிமட்டத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நெருக்கடியை
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் இணக்கம்
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்கு
இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது. அவசரகால
திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபரொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பாரிய சொறிமுட்டையில் (ஜெலி) அகப்பட்டு உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அன்னையர் தினமான இன்று தனது பிள்ளைகள் தன்னுடன் இல்லை என தாயார் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். அன்னையர் தினம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து
நாளை முதல் ஒரு வாரப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும்
ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கவே இந்ந அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது பிரதமர் பதவி விலகுவார் என்ற செய்திகளை கொண்டு மக்களை போராட்டத்தில்
load more