நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரிப்பை ஊக்குவிக்க வருவாய் பகிர்வில் 50% சலுகை வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
வருமான வரி ரீஃபண்ட்: வருமான வரி ஈ-ஃபைலிங் போர்ட்டலைப் பயன்படுத்தி, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிலையைச் சரிபார்க்கலாம்.
மருந்துப்பொருள் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை மருந்தியல் துறை வெளியிட்டுள்ளது
மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, சிலிண்டர் விலை உயர்ந்ததால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் பாதியில் நிறுத்தப்பட்ட நரிக்குறவர்கள் கைவினை பொருட்கள் விற்பனை வளாகத்தை இன்று அதிகாரிகள் ஆய்வு
+2 பொது தேர்வை185 மாணவிகளும் , 10. வகுப்பு தேர்வை 370 மாணவ, மாணவிகள் தவிர்த்தது கல்வி ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறையின் கிடையே அதிர்ச்சியை
கொள்முதல் தேதி கடந்தும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் பூஞ்சை அடைந்து தரம் குறைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் புகார்
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில் நாமக்கல் நகராட்சி சார்பில் மரம் நாடும் விழா நடைபெற்றது.
பட்டா வழங்க கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு 2 மிஷின் என்பது என்ன நியாயம் என மக்கள் புகார்
தி. மு. க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் புதிதாக 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
ஊராட்சிகள் சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு பயிற்சிக் கூட்டம் , ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
பல இடத்தில் வரவேற்பு இல்ல அலுவலர்கள் தேடியும் கிடைக்காததால் இன்று திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
load more