திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு. க. ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி என உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 2 கோடி பேரை இலக்காக வைத்து நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என தகவல்.
2021 ஆம் ஆண்டு மே 4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாற்று தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது.
உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கஞ்சன் ஜங்கா மலை இந்திய எல்லையில் உள்ளது.
ஆப்க்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநில இந்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்கனவே இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதை
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில்
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகள் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்
load more