தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் 25,353 பேர் எழுதுகின்றனர்
திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1200 வருட பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மேயர்
தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
கும்பகோணம் மாமன்ற உறுப்பினர்கள்ட சாதாரண கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருமங்கலம் அருகே புல்லமத்தூர் கிராமத்தில் பிளஸ்2 மாணவன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை முயற்சி
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
சுவாமிமலை பள்ளியில் அரசு பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
load more