பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக் மோதி பெண் காயம்
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என மஸ்க்
மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கும்பகோணம் சாரங்கபாணிகோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையிலுள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் Skilled Assistant பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாசா 2022 மனித ஆய்வு ரோவர் போட்டியில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன
தென்காசி மாவட்ட உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த விலைப்பட்டியலை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் தலைவராக இருக்கும் நவீன் ஸ்ரீவஸ்தவா நேபாளத்துக்கான புதிய தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,667 கன அடியாக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் சராசரி 69.6 மி. மீ மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 251 மி. மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொப்பூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஆரணி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் பொருட்கள் திருடி சென்றனர்.
வெம்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
load more