கோவை மாவட்டம் சூலூர் அருகே இரவு நேரத்தில் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி 10,000 ரூபாய் பறித்துச் சென்ற முதல் தலைமை காவலர் மற்றும்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில், உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10-ம் அணி வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சிப்
அரியலூரில் அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற,
டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் காரைக்குடி கனரா வங்கி சார்பில் கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ள ‘ஆச்சார்யா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு நிலையம் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் தற்சமயம் தனியார் கட்டிடத்தில்
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன்
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க
தென்காசி மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சிகளுக்கான செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, பேரூராட்சிகளுக்கான புதூர்,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இருதய புரத்தில் கிறிஸ்துராஜா சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சுத்தம், சுகாதாரம்( ஸ் வச்தா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி பள்ளி மேலாண்மை குழு
புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான
திருப்பூர் மாவட்டம், உடுமலையில், ஒரே மாணவருடன் இயங்கி வரும் அரசுப் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உடுமலை பேருந்து நிலையம் அருகே
புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்வியியல் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது. உதவிப்பேராசிரியர் அழகுலதா அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின்
load more