திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற
விஜயவாடா,ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர்
காரைக்கால்,புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உலக புத்தக தின விழா
சண்டிகர்,பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பில் முன்னாள் மந்திரிகள்,
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ரகசிய தகவலின் அடிப்படையில்
மும்பை,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் இறுதியில் கோலாகலமாக நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில்
மும்பை,மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாமுண்டா புல்லியன். கடந்த 2019-20 நிதியாண்டில் இவர் ரூ.22.83 லட்சம் லாபம் எடுத்து இருந்தார். அதற்கு
லண்டன்வலிமையான நாடு என கருதப்படும் ரஷியா எளிதாக உக்ரைனை வென்றுவிடலாம் என்று எண்ணி உக்ரைனுக்குள் ஊடுருவ, எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக்
மத்தூர்,கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் அந்தேரிபட்டி, வாலிப்பட்டி, கவுண்டனூர் ஆகிய ஊராட்சிகளில் பல ஏக்கர் நிலங்களில் தென்னந்தோப்புகள்
மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்த பழவேற்காடு கூனங்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. முதல்-அமைச்சர்
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் டெல்லியில் வெடித்த வகுப்புவாத மோதல்கள் பற்றிய செய்திகளை அமைச்சகம் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.ஜஹாங்கிர்புரி
சென்னை,நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் நேற்று இரவு அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி
திசையன்விளை,நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான நாடார் அச்சம்பாடு, இடையன்குடி, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி காரம் பாடு,
ஆலந்தூர்,உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பாக ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ என்ற
காங்ரா,இமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் ஷாப்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாம்பி மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
load more