ராமநாதபுரம் அருகே வழிபாட்டுதலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் மாணவர்கள். ஒருவர் மட்டும் பணியாளர் என்று
சங்கர வித்தியலாய பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததாக கூறி காவல் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பினர் புகார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெறுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் 44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
தோனி 2010, 2017ம் ஆண்டு போலவே நேற்றைய போட்டியிலும் பிளான் செய்து பொல்லார்டை வெளியேற்றினார்.
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டுகளை
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக நடிகை ராதிகா சரத்குமார் விருது பெற்று உரையாற்றினார்.
"அருமையான வரவேற்புக்கு நன்றி.. இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது அற்புதமான நேரம்” பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாடுகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தந்தை திட்டியதால் அவர் தோழியுடன் மாயமாகியுள்ளார்.
மாஸ்க் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் வசூலிக்கப்படுமென சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சாம்சங் கேலக்ஸி M53 5G மொபைலின் இந்தியா வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
தனியார்துறை கூட்டு முயற்சியில் வீட்டு வசதி வாரிய வீடுகளைக் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
load more