ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற வருகிற 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.
உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நடைபெற்ற பேரணியில் மாணவர்களுடன் ஆட்சியர் விஷ்ணு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை, பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் பெண்கள் உடையில் சுற்றித்திரிந்த நபரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.
1973-ம் ஆண்டு இதே போல் ஒரு ஏப்ரல் 3-ம் தேதியன்றுதான் அந்த செல்போனில் இருந்து முதல் கால் செய்யப்பட்டது
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. டெல்லியில் அதிகரித்த கொரோனா பரவல் மெல்ல மெல்ல பல்வேறு மாநிலங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.
கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல்
வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடந்த அம்பேத்கர் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.
பொன்னேரியில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ரத்துசெய்யப்பட்ட ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடந்தது
தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
load more