சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். நீட்டவிளக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கோரிக்கை வலுத்த நிலையில்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஓட்டலில் சாப்பிட சென்ற பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் மகளிர்
சென்னை: வரும் காலத்தில் புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி
சென்னை: அனைத்து பேரூராட்சிகளிலும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ரூ.490 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கே.
டெல்லி: டெல்லியில் கலவரம் நடந்த ஜகாங்கீர்புரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக
டெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே
மயிலாடுதுறை: தமிழகத்தில் பா. ஜ. க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர்
சென்னை: ஆண்டுக்கு 500 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும்
நாமக்கல்: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்வதாக தெரிவித்த பிறகும் அதிமுக உறுப்பினர்கள்
டெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே
சென்னை: மன்னம்பந்தலில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநருக்கு
சென்னை: ஏப்.28-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கே. எஸ். அழகிரி அறிவித்துள்ளார். தமிழக பாஜக தங்கள்
மும்பை: விராட் கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோலி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி
load more