இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார் விபத்தில் பலியான விளையாட்டு வீரர் தீனதயாளன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் இழப்பீடு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு
இந்தி மாநிலங்களில் வேலைக்கு சென்றால் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம், ஆனால் கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக ஹிந்தி எதற்காக கற்றுக்கொள்ள வேண்டும் என
ஆளுனர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஸ் மிஸ்ரா மீது
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை.
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
கொரோனா 4 வது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ. ஐ. டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார்.
லடாக் எல்லை அருகே சீன எல்லையில் சீன ராணுவம் செல்போன் டவர்களை அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் இட்டுள்ள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷே முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
load more