இந்தியாவுக்கு எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பின் எஞ்சின்கள் மற்றும் உதிரிபாகங்களின் 2 ஆம் தொகுப்பு விநியோகம் தாமதமாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் அமைச்சர் ஆவேன் என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நடராஜர் சிலையை 30 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம்
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் உச்சியில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை அடுத்த மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தவித்து வரும் நிலையில் ராஜபக்சேக்கள் பதவி விலகக் கோரி 8வது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஆவேச தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
சாலையோர பழ கடையில் திராட்சை சரியில்லை என பாமக மாவட்ட செயலாளர் ரகளை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் அருகே பல்லவன் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு பேர் தவறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஆளுநர் ஆர். என். ரவி தனது கடமையை சரியாக செய்யாமல், அவசியமற்ற அரசியல் செய்து வருவதாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
தண்டவாளத்தில் சிக்கி தப்பித்த பிறகும் மொபைலில் பேசுவதை நிறுத்தாத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் மிளகாய் பொடி தூவி தொடர்ந்து 16 பவுன் நகை , 2 , கிலோ வெள்ளி,1 லட்சம் பணம்
முன்னணி நடிகர்களின் சம்பளத்தால், தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டதாக, நடிகர் அருண்பாண்டியன் விமர்சித்துள்ளார்.
load more