www.maalaimalar.com :
சென்னை சித்தர்கள்: ஸ்ரீ சர்ப சித்தர்-மாங்காடு- 72 🕑 2022-04-16T11:57
www.maalaimalar.com

சென்னை சித்தர்கள்: ஸ்ரீ சர்ப சித்தர்-மாங்காடு- 72

கனவு மூலம் சர்ப சித்தர் இவரை தொடர்பு கொண்டு அசரீரியாக பல்வேறு தகவல்களை கூறினார். சர்ப சித்தர் என்பவர் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக

ஒரு கிலோ தக்காளி  ரூ.20 ஆக உயர்வு 🕑 2022-04-16T11:51
www.maalaimalar.com

ஒரு கிலோ தக்காளி ரூ.20 ஆக உயர்வு

சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ20 ஆக உயர்ந்தது சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது

மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 🕑 2022-04-16T11:51
www.maalaimalar.com

மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதியில் ரூ.3 கோடியில் நெய் தயாரிப்பு மையம் 🕑 2022-04-16T11:49
www.maalaimalar.com

திருப்பதியில் ரூ.3 கோடியில் நெய் தயாரிப்பு மையம்

மும்பையை சேர்ந்த ஆப்கன் நிறுவனம் ரூ.3 கோடி செலவில் தயாரிக்கும் மையத்தை உருவாக்கி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக தர உள்ளது. திருப்பதி: திருப்பதி

தங்கம் விலை ரூ.24 உயர்வு 🕑 2022-04-16T11:48
www.maalaimalar.com

தங்கம் விலை ரூ.24 உயர்வு

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 112-க்கு விற்பனையாகிறது. சென்னை: விலை நேற்று முன்தினம் ரூ.40

2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம் 🕑 2022-04-16T11:47
www.maalaimalar.com

2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மோட்டாங்-குறிச்சி காந்தி நகரைச் சேர்ந்த சிவமூர்த்தி என்ப-வரின் மனைவி புவனேஸ்வரி (வயது 26). இவருக்கு 2

அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு? 🕑 2022-04-16T11:46
www.maalaimalar.com

அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு?

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த

உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ரஷ்ய கணவருக்கு அனுமதி தந்த பெண்- அடையாளம் வெளியானது 🕑 2022-04-16T11:45
www.maalaimalar.com

உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ரஷ்ய கணவருக்கு அனுமதி தந்த பெண்- அடையாளம் வெளியானது

மாஸ்கோ:உக்ரேனிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் ரஷிய ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது மனைவி தொலைபேசியில் அனுமதி தரும் ஆடியோ சில நாட்கள்

சேலம் உடையாப்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு 🕑 2022-04-16T11:42
www.maalaimalar.com

சேலம் உடையாப்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு

சேலம் அருகே லாரி டிரைவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார் சேலம்: ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தெற்கு

திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் ரெயிலில் சிக்கி 2 மான்கள் பலி 🕑 2022-04-16T11:41
www.maalaimalar.com

திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் ரெயிலில் சிக்கி 2 மான்கள் பலி

திருப்பூர்:திருப்பூர் வஞ்சிப் பாளையம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன.இங்குள்ள மான்கள் தண்ணீர் தேவைக்காக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து

உத்தமசோழபுரம்  கரபுரநாதர் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம் 🕑 2022-04-16T11:39
www.maalaimalar.com

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்

சேலம்: சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி

கோவிந்தா கோ‌ஷத்துடன் இன்று காலை நடந்தது திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம் 🕑 2022-04-16T11:35
www.maalaimalar.com

கோவிந்தா கோ‌ஷத்துடன் இன்று காலை நடந்தது திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம்

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும்

கனமழை - வடிகால் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2022-04-16T11:34
www.maalaimalar.com

கனமழை - வடிகால் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வாழப்பாடி பகுதியில் வடிகால் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் வாழப்பாடி பகுதியில் நேற்று மாலையில் கருமேகம் திரண்டது பின்னர் சுமார் 1

பாலக்காடு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர் கொலை- போலீசார் விசாரணை 🕑 2022-04-16T11:34
www.maalaimalar.com

பாலக்காடு அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர் கொலை- போலீசார் விசாரணை

பாலக்காடு அருகே தந்தை கண்முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது? கொல்கத்தா, லக்னோவிலும் பிளேஆப் சுற்று ஆட்டங்கள் 🕑 2022-04-16T11:32
www.maalaimalar.com

ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது? கொல்கத்தா, லக்னோவிலும் பிளேஆப் சுற்று ஆட்டங்கள்

மும்பை:15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   பள்ளி   சிகிச்சை   கோயில்   நீதிமன்றம்   தண்ணீர்   நடிகர்   சமூகம்   வெயில்   திரைப்படம்   சிறை   வாக்குப்பதிவு   சினிமா   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   காவல் நிலையம்   மருத்துவர்   விவசாயி   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   பிரதமர்   திருமணம்   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   எம்எல்ஏ   பயணி   மருத்துவம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   காங்கிரஸ் கட்சி   இராஜஸ்தான் அணி   கோடை வெயில்   அரசு மருத்துவமனை   வாக்கு   காவல்துறை விசாரணை   சுகாதாரம்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   போராட்டம்   போக்குவரத்து   பக்தர்   சவுக்கு சங்கர்   மாவட்ட ஆட்சியர்   போலீஸ்   விக்கெட்   கொலை   முதலமைச்சர்   படப்பிடிப்பு   கல்லூரி கனவு   ரன்கள்   மதிப்பெண்   பல்கலைக்கழகம்   விளையாட்டு   ராஜஸ்தான் ராயல்ஸ்   தேர்தல் பிரச்சாரம்   பலத்த காற்று   நோய்   வரலாறு   கொரோனா   சட்டமன்ற உறுப்பினர்   பாடல்   அதிமுக   ஓட்டுநர்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   வாட்ஸ் அப்   போர்   சைபர் குற்றம்   தங்கம்   டெல்லி அணி   காவல்துறை கைது   மைதானம்   கஞ்சா   டிஜிட்டல்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   மாணவ மாணவி   படக்குழு   ஊடகம்   மொழி   உச்சநீதிமன்றம்   தொழிலாளர்   ராஜா   மனு தாக்கல்   சுற்றுலா பயணி   லாரி   தண்டனை   நாடாளுமன்றம்   தீர்ப்பு   12-ம் வகுப்பு   எதிர்க்கட்சி   இசை   குற்றவாளி   சித்திரை மாதம்   கோடைக்காலம்   சீரியல்  
Terms & Conditions | Privacy Policy | About us