www.tamilcnn.lk :
மக்கள் புரட்சிக்கான தீர்வு தாமதமாதல் ஆபத்தானது 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

மக்கள் புரட்சிக்கான தீர்வு தாமதமாதல் ஆபத்தானது

மக்கள் புரட்சிக்கான தீர்வு தாமதமாதல் ஆபத்தானது. –ஹஸ்பர்_ இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் ஆளும் அரசுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு

ராஜபக்ச குடும்பத்தின் முடிவுகாலம் ஆரம்பம் – ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன – ஏஎவ்பி 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

ராஜபக்ச குடும்பத்தின் முடிவுகாலம் ஆரம்பம் – ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன – ஏஎவ்பி

இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம்

மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் மரணம்;புதுவருட தினத்தில் கைதடியில் பரிதாபம்….. 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் மரணம்;புதுவருட தினத்தில் கைதடியில் பரிதாபம்…..

சித்திரை புதுவருட தினத்தன்று கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுவருட தினத்தன்று காலையில்

தற்போதைய சூழலில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – சித்தார்த்தன்… 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

தற்போதைய சூழலில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – சித்தார்த்தன்…

அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம்

காலி முகத்திடலில் ராபக்ஷக்களின் குரக்கன் சால்வையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குப்பைப் பைகள்! 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

காலி முகத்திடலில் ராபக்ஷக்களின் குரக்கன் சால்வையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குப்பைப் பைகள்!

காலி முகத்திடல் பேராட்டக்களத்தில் குப்பைகள் சேகரித்து வைத்திருக்கும் பைகளுக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் அணியும் குரக்கன் சால்வை

சற்று முன்னர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர்! 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

சற்று முன்னர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.

ஆபத்தில் இலங்கை மக்கள்- உலக வங்கி விடுத்துள்ள அறிவிப்பு 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

ஆபத்தில் இலங்கை மக்கள்- உலக வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள வறிய மற்றும் மிகவும்

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை நாமல் ராஜபக்ச -ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும….. 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை நாமல் ராஜபக்ச -ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும…..

மக்கள் அரசாங்கம் குறித்து ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை தான் உணர்வதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இது சீற்றத்திற்கான தருணம் மாத்திரமல்ல

நிபுணர்கள் கோரிக்கை – அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பை பிற்போட்டது எதிர்க்கட்சி! 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

நிபுணர்கள் கோரிக்கை – அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பை பிற்போட்டது எதிர்க்கட்சி!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு நேரடி

பெருந்திரளான மக்கள் வடமிழுக்க தேரேறி வலம் வந்தார் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான்… 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

பெருந்திரளான மக்கள் வடமிழுக்க தேரேறி வலம் வந்தார் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு மாநகரில் புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி

கிளிநொச்சி இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

கிளிநொச்சி இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்

Visual  https://we.tl/t-FgjYplDj2l கிளிநொச்சி இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு(video/photoes) 🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு(video/photoes)

பாறுக் ஷிஹான் பொலிஸ் தங்குமிட அறையில்   மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு  கொண்டு

இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை  🕑 Fri, 15 Apr 2022
www.tamilcnn.lk

இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை 

  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கூட்டு ராணுவ செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டு கடற்படைகள் அதிகாரிகளுக்கு இடையிலான மூன்று

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   நடிகர்   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   திமுக   பிரதமர்   காவல் நிலையம்   சினிமா   சிறை   திருமணம்   வாக்குப்பதிவு   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பலத்த மழை   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   பயணி   காவல்துறை வழக்குப்பதிவு   வெளிநாடு   எம்எல்ஏ   ராகுல் காந்தி   மருத்துவர்   புகைப்படம்   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   விக்கெட்   தொழில்நுட்பம்   ரன்கள்   போராட்டம்   தேர்தல் பிரச்சாரம்   மொழி   பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   முதலமைச்சர்   பேட்டிங்   போலீஸ்   இராஜஸ்தான் அணி   கோடை வெயில்   வாக்கு   லக்னோ அணி   விளையாட்டு   வரலாறு   பாடல்   அதிமுக   சீனர்   பல்கலைக்கழகம்   கொலை   காவல்துறை விசாரணை   மைதானம்   ஆசிரியர்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   நோய்   சாம் பிட்ரோடா   அரேபியர்   வெள்ளையர்   ஆப்பிரிக்கர்   வாட்ஸ் அப்   கேமரா   சீரியல்   சட்டமன்ற உறுப்பினர்   மதிப்பெண்   காவலர்   கடன்   சுற்றுவட்டாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   சைபர் குற்றம்   திரையரங்கு   உயர்கல்வி   தேசம்   சந்தை   வசூல்   ஐபிஎல் போட்டி   ஆன்லைன்   ஓட்டுநர்   உடல்நிலை   காடு   தெலுங்கு   விமான நிலையம்   இசை   பலத்த காற்று   வகுப்பு பொதுத்தேர்வு   உச்சநீதிமன்றம்   ஹைதராபாத் அணி   படக்குழு   மக்களவைத் தொகுதி   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us