தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திறந்துவைத்தார்.
ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடை முறை திரும்ப பெறப்பட்டது
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாயப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜே. கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி உயிரிழப்பு
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
சட்டமன்றப் பேரவையில், இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட போதும், நேரில் ஆளுநரைச் சந்தித்து பேசிய பின்னரும், ஆளுநர் குடியரசுத்
1949ம் ஆண்டு குன்றக்குடி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் குன்றக்குடி அடிகளார் என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார்
பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆன கதையை படிப்பதற்கு எளிதாய் இருக்கிறது. ஆனால் அவர் உயர்வு அத்தனை எளிதாய் அமைந்து விடவில்லை.
ஆண்டுதோறும் கோடை சீசன் போது நடைபெறும் குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்
உதகையில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.
இத்தாலிய கலைஞரான லியொனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
load more